Wednesday, October 19, 2011

பஞ்சாங்கங்கள்

ஜோதிடம் கணிக்கும் முறை அந்தந்த ஊரின் ரேகைகளை பொறுத்து மாறுபடும். பலன் சொல்லும் முறைகள் இரண்டு வகைப்படும்.

1. திருக்கணித முறை 
2.வாக்கிய பஞ்சாங்கமுறை 


இவைதான்  நம்மில் பெரும்பான்மையோர் பின்பற்றுவது. முதல் வகையில் பிறந்த நேரம் தொட்டு ஒவ்வொன்றுக்கும் கணக்கு போட்டுக்கொண்டு சொல்லிவருவது.இதில் எங்கேனும் ஒரு வினாடி தவறி விட்டாலும் பலன் மாறிவிடக் கூடும்.  இரண்டாம் வகை கணக்குகள் ஓரளவே.  ராசியிலும்,  அம்சத்திலும் உள்ள கிரகங்களின் பலனுடன் திசை பலன் , கோசாரம் பலன் எல்லாமாக அனுபத்தில் சீர் தூக்கி பார்த்து சொல்வது.இந்தவகையை வேறு 
 சிலர் பாடல் ரூபத்தில் மனனம் செய்து சொல்வதும் உண்டு.   எதுவாயினும் அனுபவ ரீதியாக வாக்கிய பஞ்சாங்க முறையே பெருமளவு பொருந்தி வருகிறது. 


கோதைதனபாலன் 

No comments:

Post a Comment