Friday, December 9, 2011

கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் என்பது ஆயுள் பரிந்தர்யம் ஒரு செல்வாக்கான வாழ்க்கையை அளிப்பதாகும். இந்த யோகம் பெற்றவர்கள் தான் நின்ற இடத்து சிறப்பினும் மேல்நோக்கி வருவாரன்றி  கீழிறங்க மாட்டார்கள். சுபர்கள் நல்ல நிலை பெற்று சரியான திசை நடக்குமாயின் வாழ்வு வளமோடும்  செல்வாக்கோடும் இருக்கும். இந்த அமைப்பு இலக்கினம் தொட்டு தொடர்சியாக வரிசை கெடாது எல்லா கிரகங்களும் நின்றிருத்தல் வேண்டும். யோக பலன்களாகவே  நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் லக்னம் தொடக்கம் நாலு கேந்திரங்களில் நிற்கும் கிரகங்கள் வலுவுடன் இருக்க ஜாதகன் தன கால் வலுவுடன் இறுதிவரை நிற்பான்.
இலக்னமும் ராசியும் ஒன்றாக அமையப் பெற்றவர்கள் தனக்கென்று ஓர் வழி அமைத்து அதன் வழிதான் செல்வர்.


 கோதைதனபாலன் . 


No comments:

Post a Comment