ராசி கட்டத்தில் வியாழனும் சந்திரனும் ஒருவர்கொருவர் ஆறாமிடம் அல்லது எட்டாமிடத்தில் இருந்தால் ஏற்படுவது சகட யோகம். இதன் பலன் யோகங்கள் சிறிது காலம் ஏறுவதும் சிறிது காலம் இறங்குவதுமாய் சம்பவிக்கப்படும். இருவரும் லக்னத்திற்கு சுபர்களாய் இருந்திட்டால் கூடுதல் யோகம் சற்று தங்கும். தேய்பிறை சந்திரன் பெரிய அளவில் தராது.வியாழன் லக்ன பாவியானால் யோகம் மட்டுப்படும்.எனினும்பொதுச் சுபர் என்ற வகையில் சிறிதளவு நன்மை புரியலாம். இவைகள் தாங்கள் ஜென்மகாலத்தில் ஏறி நின்ற நட்சத்திரம் சுப,அசுப,மத்திம தன்மை கணித்தே செயலில் இறங்குவர்.
தாங்கள் நின்றிருந்த பாவத்தின் அடிப்படையில் பலன் புரிவர்.
பூரண சந்திரன் .........முழுச்சுபர். பெண் கிரகம். லக்ன சுபர்,பாவர்
என்பது
தேய்பிறை சந்திரன் ......... .பாவர் ஆண் கிரகம். வேறு வேறு.
கோதைதனபாலன்