திரு.மாதேஸ்வரன் அவர்கள் புத்தகம் ஜோதிடக் கலை எனது பால பாடமாகும். துருவ நாடி, புலிப்பாணி ஜோதிடம், சுந்தர சேகரம், பி .வி ராமன் புத்தகங்கள் மற்றும் சில ஜோதிட அறிவை சற்று வியாபிக்கச் செய்தன.மேலாக படித்தவற்றை எல்லாம் எனது குடும்பத்தார்,நெருங்கினோர் ஜாதகங்களுடன் ஒப்பிட்டு உண்மை அறிந்து சொல்ல முற்பட்டது, இன்றும் சரியாகப் புரிந்து கொள்ள உதவியாய் உள்ளது. திரு.மாதேஸ்வரன் தன்முகவுரையில் தான் நாத்திகனாய் இருந்து பின் மாறி இந்நூல் எழுதியதாகச் சொன்னது என் நம்பிக்கைக்கு வித்தானது.
Wednesday, October 9, 2013
'Idhayam oru koyil ' song from 'Idhaya Koyil' mpeg1video
இதயத்தில் அழகாக என்றென்றும் குடியேறிய ஒரு...அழகான.. நெஞ்சைத் தாலாட்டும் ஒரு சுகமான ஆத்மா ராக பாவங்கள்...!!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே...! எனது ஜீவன் நீதான் என்றும் புதிது. ஆத்ம ராகத்தில் ஆடும் இருஉயிர்கள்.. உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே... அவன் ஜீவன் இவள்தான்.. அவனுக்கு என்றும் புதிது.. காதலிக்கு இவன் இசையை மலராய் நாளும் சூட்டுவான்.. என்ன ஒரு உணர்வு...!!
கோதை தனபாலன்
Subscribe to:
Posts (Atom)