கிரகங்கள் நீசம் என்பது அவை தங்கள்
பலம் இழந்து செய்யலாற்றும் நிலைமை.
அவ்வாறு இருக்கையில் பொது சுப
கிரகங்களான வியாழன்,சந்திரன் பார்வை
பெற்றிருந்தாலோ,அவர்களின் கேந்திரங்களில்
நின்றிருந்தாலும் பலம் பெற்றதாய் கருதப்படும்.
ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் உச்சம்
பெற்றிருந்தாலும் பலம் உண்டு.ஆனால்
ராசியில் உச்சம் பெற்று அம்சத்தில் நீசமானால்
பலமில்லை.பரிவர்த்தனை யோகத்தில்
பலம் உண்டு. இது தரும் பலனாவது,
எந்தவகையிலும் ஆரம்பத்தில் சிரமம்
தாமதம் ஏற்படுத்தினாலும் நன்மையான
யோகம் தருவதாய் மாறி நிற்கும்.
கோதைதனபாலன்
நீச கிரகங்கள்
தங்கள் திசை புத்தி காலங்களில்
நற்பலன்தரும். மற்றையவர்
திசை நடக்கும்காலத்தில்
நன்மை செய்யாது.
No comments:
Post a Comment