செவ்வாய் தோஷம் என்பது ஒரு திருமண ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இது பொதுவாக தாமத திருமணத்தை ஏற்படுத்தும். லக்னம்,2 , 4,7,8,10,12 ம இடங்களில் செவ்வாய் நின்றால் ஏற்படுவது.சுபர்கள் பார்வை பெற்றிருப்பின் தோஷம் மட்டுப்படும். இக்கிரகம் தன வலு குறைந்திருத்தல் கூடாது. உச்சம் ,நீசம் , பெற்றிருந்தால் பரிகார தோஷம் எனப்படும். 7,8 க்கு உரியவனாக ஆட்சி பெறுதலும் பரிகாரமாம். இருவர் ஜாதகத்திலும் ஒன்றே போன்ற இடத்தில் இருப்பதாக இருந்தால் நன்மை. பொது சுபராய் வியாழன் பார்க்க நலமே பயக்கும்.
கோதைதனபாலன்.
கோதைதனபாலன்.

No comments:
Post a Comment